சூடான செய்திகள் 1

புகையிரத சேவைகள் வழமைய நேர அட்டவணைப்படி…

(UTV|COLOMBO) இன்றைய தினம் (23) வழமைய நேர அட்டவணைப்படி புகையிரத சேவைகள் முன்னெடுக்கப்படுவதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று அதிகாலை 04.00 மணி முதல் குறித்த புகையிரத சேவைகள் ஆரம்பிக்கப்பட்டதாக புகையிரத பொதுமுகாமையாளர் வீ.எஸ்.பொல்வத்த தெரிவித்திருந்தார்.

Related posts

எதிர்வரும் ஜனவரி மாதம் தாமரைக் கோபுரம் திறந்து வைக்கப்படும்?

83 ஆயிரம் லீட்டர் கள்ளுடன் ஒருவர் கைது

முப்பது கிலோ ஹெரோயினுடன் மூவர் கைது