சூடான செய்திகள் 1

புகையிரத சேவைகள் வழமைய நேர அட்டவணைப்படி…

(UTV|COLOMBO) இன்றைய தினம் (23) வழமைய நேர அட்டவணைப்படி புகையிரத சேவைகள் முன்னெடுக்கப்படுவதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று அதிகாலை 04.00 மணி முதல் குறித்த புகையிரத சேவைகள் ஆரம்பிக்கப்பட்டதாக புகையிரத பொதுமுகாமையாளர் வீ.எஸ்.பொல்வத்த தெரிவித்திருந்தார்.

Related posts

கோட்டாவுக்கு எதிரான இலங்கை பிரஜை தொடர்பிலான மனு விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு

கோடிக்கணக்கில் பண மோசடி செய்த திலினிக்கு பிணை!

பாராளுமன்ற மின் உயர்த்தி தொடர்பான விசாரணை அறிக்கைகள் இன்று பொதுச் செயலாளரிடம்