சூடான செய்திகள் 1

புகையிரத சேவைகள் வழமைய நேர அட்டவணைப்படி…

(UTV|COLOMBO) இன்றைய தினம் (23) வழமைய நேர அட்டவணைப்படி புகையிரத சேவைகள் முன்னெடுக்கப்படுவதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று அதிகாலை 04.00 மணி முதல் குறித்த புகையிரத சேவைகள் ஆரம்பிக்கப்பட்டதாக புகையிரத பொதுமுகாமையாளர் வீ.எஸ்.பொல்வத்த தெரிவித்திருந்தார்.

Related posts

உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள்களை மீள் பரிசீலனை செய்வதற்கான கால எல்லை

இராணுவ வீரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

இலங்கை சுனாமிக்கு 14 வருடம் பூர்த்தி-இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு கோரிக்கை!!