உள்நாடு

புகையிரத சேவைகள் மட்டு

(UTV | கொழும்பு) –    கொரோனா தொற்றுப் பரவல்  அதிகரித்து வருவதன் காரணமாக வார இறுதி நாட்களில்  புகையிரத சேவைகளை மட்டுப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

புகையிரத சேவைகள் திணைக்களம்  நேற்று  இரவு வெளியிட்ட ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

வவுனியாவில் பரபரப்பு: மாணவர்களை இலக்கு வைத்து குண்டு

நேற்று மாத்திரம் 1053 முறைப்பாடுகள் பதிவு

பிரதமரின் சவாலுக்கு ஐக்கிய மக்கள் சக்தி எதிர் சவால்