சூடான செய்திகள் 1

புகையிரத சாரதிகள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில்

(UTV|COLOMBO)  புகையிரத சாரதிகள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட ஆயத்தமாகியுள்ளனர்.

புகையிரத நிர்வாக பிரச்சினையை முன்னிறுத்தி இந்த பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

நாளை(14) காற்றின் வேகம் அதிகரிக்க கூடும்

மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

உயர்தரப் பரீட்சை விண்ணப்பங்களுக்கான இறுதித்தினம்