சூடான செய்திகள் 1

புகையிரதத்துடன் கார் மோதியதில் ஒருவர் பலி

(UTV|COLOMBO) மாத்தறை, பம்பறன பிரதேசத்தில் இன்று(13) காலை ருஹுனு குமாரி புகையிரதத்துடன் கார் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காரில் மூவர் பயணித்திருந்த நிலையில் ஏனைய இருவரும் காயங்களுக்கு உள்ளாகி மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாத்தறை வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

 

 

Related posts

நீதிமன்ற சுற்றுவட்டத்திற்கு பலத்த பாதுகாப்பு

பாராளுமன்றத்தில் 2,000 ரூபா செலுத்தி உணவு சாப்பிட்ட பிமல் ரத்நாயக்க

editor

13 ஆவது திருத்தம் நாட்டுக்கு அவசியமானது – விரைவில் மாகாண சபைத் தேர்தல் – ரணில் அறிவிப்பு