கிசு கிசு

புகைப்பட கலைஞர் ஒருவர் கைது

(UTV|COLOMBO) தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் இலங்கை தலைவரான சஹ்ரானுக்கு நெருங்கிய தொடர்புடையவரென சந்தேகிக்கக்கூடிய நபரொருவரை நேற்று (01) கைது செய்த பொலிஸார், குறித்த நபரிடமிருந்து ட்ரோன் கமெராவொன்றையும் கைப்பற்றியுள்ளனர்.

இவர் திஹாரி பிரதேசத்தில் வசித்து வருவதுடன் அங்கு புகைப்பட கலைஞராக பணிப்பரிந்து வந்துள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.

Related posts

தொற்றாளர்கள் 800 – 10,000 வரையில் அதிகரிக்கும் சாத்தியம்

நாய்-பூனை கறிகளுக்கு தடை- மீறினால் 3 லட்சம் அபராதம்

பத்து வருடமாக ‘கோமா’வில் இருக்கும் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்த சம்பவம்