விளையாட்டு

புகழ்பெற்ற கோல்ஃப் வீரர் டைகர்வுட்ஸ் கைது

(UDHAYAM, COLOMBO) – புகழ்பெற்ற கோல்ஃப் வீரர் டைகர்வுட்ஸ் நேற்றையதினம் மதுபோதையில் வாகனம் செலுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டிருந்தார்.

ஃப்ளோரிடாவின் – ஜுப்பிட்டர் பகுதியில் வாகனம் செலுத்திய போது அவர் கைதானார்.

எனினும் தாம் மதுபோதையில் வாகனம் செலுத்தவில்லை என்றும், வைத்தியரால் தமக்கு வழங்கப்பட்டு மருந்துபொருளால், இந்த நிலை ஏற்பட்டதாகவும் வுட்ஸ் விளக்கமளித்துள்ளார்.

Related posts

IPL தொடரில் சூதாட்டம்

உலக கோப்பை கால்பந்து போட்டியில் சரியாக விளையாட முடியுமா?

சனத் ஜயசூரியவிற்கு எதிராக முறைப்பாடு