விளையாட்டு

புகழ்பெற்ற கோல்ஃப் வீரர் டைகர்வுட்ஸ் கைது

(UDHAYAM, COLOMBO) – புகழ்பெற்ற கோல்ஃப் வீரர் டைகர்வுட்ஸ் நேற்றையதினம் மதுபோதையில் வாகனம் செலுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டிருந்தார்.

ஃப்ளோரிடாவின் – ஜுப்பிட்டர் பகுதியில் வாகனம் செலுத்திய போது அவர் கைதானார்.

எனினும் தாம் மதுபோதையில் வாகனம் செலுத்தவில்லை என்றும், வைத்தியரால் தமக்கு வழங்கப்பட்டு மருந்துபொருளால், இந்த நிலை ஏற்பட்டதாகவும் வுட்ஸ் விளக்கமளித்துள்ளார்.

Related posts

ராஜஸ்தானும் தலைமையை மாற்றுகிறது

14 நிமிட நேரத்தை வீணடித்த நெய்மர்

இலங்கை அணிக்காக விளையாடி வெண்கலப் பதக்கம் பெற்ற புத்தளம் பள்ளிவாசல்துறை எம்.டி.எம். தஹீர்!

editor