சூடான செய்திகள் 1

பீடர் டடின் இன்று இலங்கைக்கு வருகை தரவுள்ளார்

(UTV|COLOMBO) அவுஸ்திரேலிய உள்நாட்டலுவல்கள் அமைச்சர் பீடர் டடின் இன்று இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு  இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.

மேற்படி அவுஸ்திரேலிய அமைச்சர் பீடர் டடின் ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதல் நடத்தப்பட்ட கடுவாபிட்டி புனித செபஸ்தியார் தேவாலயத்திற்கும் சென்று பார்வையிடவுள்ளதாக இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

இந்த விஜயத்தின் போது அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள் பலரையும் அவுஸ்திரேலிய உள்நாட்டலுவல்கள் அமைச்சர் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

 

 

Related posts

அமைச்சரவை கூட்டம் ஆரம்பம்

எதிர்பார்க்கப்பட்ட அரச வருமானத்திற்கு மேலதிகமான 6% வளர்ச்சியை கண்ட இலங்கை

தனது மூன்று மாத சம்பளத்தை வழங்கினார் ஜனாதிபதி