உள்நாடு

பிள்ளையான் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை

(UTV | கொழும்பு)- பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தன், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.

வாக்குமூலம் பதிவுசெய்வதற்காக சற்று முன்னர் அவர், ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் விசாரணைப் பிரிவில் முன்னிலையானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மத வழிப்பாடு, தனியார் வகுப்புகளுக்கு அரசாங்கம் அனுமதி

தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை

தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பதவிக்காக ஏழுபேர் களத்தில்!