உள்நாடுசூடான செய்திகள் 1

பிள்ளையானின் சாரதி கைது

முன்னாள் இராஜாங்க அமைச்சரான தற்போது சிஐடி தடுப்பில் வைக்கப்பட்டுள்ள சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) சாரதி கொழும்பு சி.ஐ.டியினரால் இன்று (18) கைது செய்யப்பட்டுள்ளார்.

பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே இவர் சிஐடியினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

தேசிய பழ விவசாயிகளை பாதுகாப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த விசேட கலந்துரையாடல்

 சில பிளாஸ்டிக் பொருட்களை இறக்குமதி செய்ய தடை

இலங்கை விமானப்படைக்கு புதிய ஊடகப் பேச்சாளர்

editor