உள்நாடுசூடான செய்திகள் 1

பிள்ளையானின் சாரதி கைது

முன்னாள் இராஜாங்க அமைச்சரான தற்போது சிஐடி தடுப்பில் வைக்கப்பட்டுள்ள சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) சாரதி கொழும்பு சி.ஐ.டியினரால் இன்று (18) கைது செய்யப்பட்டுள்ளார்.

பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே இவர் சிஐடியினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

தனியார் பேருந்து சங்கங்கள் கலந்துரையாடல்

9 நாடுகளின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் நாட்டுக்கு வருகைதரவுள்ளனர்.

editor

மரக்கறிகளின் விலைகள் அதிகரிப்பு

editor