உள்நாடு

பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து தானும் விஷமருந்திய தாய் உயிரிழப்பு

(UTV | வத்துபிட்டிய) –  பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து தானும் விஷமருந்திய தாய் உயிரிழப்பு

சமீபத்தில் பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு தாய் ஒருவரும் விஷமருந்திய சம்பவம் நால்ல பகுதியில் இடம்பெற்றது. இதனை தொடர்ந்து தாய் மற்றும் பிள்ளைகளை அயலவர்கள் வைத்திய சாலையில் அனுமத்தித்த போதும் 5 வயது சிறுவன் நேற்று முன் தினம் உயிரிழந்துள்ளார்.வத்துபிட்டியல வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த தாயும் உயிழந்துள்ளார்.

விஷம் அருந்திய 8 வயதான மற்றொரு சிறுமி கொழும்பு – சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

நாட்டை ஒரு புதிய நிலைக்கு உயர்த்துவதே அரசாங்கத்தின் நோக்கம் – ஜனாதிபதி அநுர

editor

உள்ளூராட்சி திருத்தச் சட்டமூலம்: உயர்நீதிமன்றம் வெளியிட்டுள்ள அறிவிப்புதான் என்ன?

கொரோனா : உயிரிழப்போரின் உடல்கள் தொடர்ந்தும் தகனம் [VIDEO]