உலகம்

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பிலிப்பைன்ஸில் நேற்று (30) 6.8 மெக்னியூட் அளவில் சக்தி வாய்ந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது சுனாமிக்கான எச்சரிக்கையாக இருக்கலாம் எனவும் மக்கள் அச்சம் கொண்டுள்ளனர்.

இந்த நில அதிர்வால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில் இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

Related posts

பனிச்சரிவில் சிக்கி மலையேறு வீரர்கள் 12 பேர் பலி

“சஹ்ரான் தாக்குதலுக்கும், அமெரிக்காவில் கைதான இலங்கை நிசாருக்கும் தொடர்பு?” விசாரணை ஆரம்பம்

“நான் உயிரோடு இருக்கிறேன்” ; அதிர்ச்சிக் கொடுத்த பூனம் பாண்டே