உள்நாடு

பிரித்தானியாவில் தங்கியிருந்த 234 பேர் நாட்டிற்கு

(UTV | கொழும்பு) – கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பிரித்தானியாவில் தங்கியிருந்த 234 பேர் இன்று(11) நாடு திரும்பியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கன விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானம் ஒன்றின் மூலம் அவர்கள் நாட்டுக்குள் வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

தபால் மூல வாக்களிப்பு – இன்றும் முன்னெடுப்பு

கோழி இறைச்சியின் விலையில் மாற்றம் செய்யப்படுமா ?

editor

 இணையம் ஊடாக பணம் மோசடி- 8 பேர் கைது