சூடான செய்திகள் 1

பிரதேச சபையின் தவிசாளர் கைது

(UTVNEWS | COLOMBO) -முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் பெலியத்த பிரதேச சபையின் தவிசாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காவற்துறை ஊடக பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார்.

Related posts

பிணையில் விடுதலை செய்யப்பட்ட தொழிற்சாலை ஊழியர்களை நீதிமன்றில் ஆஜராக உத்தரவு

புதிதாக மேலும் 4 கொரோனா நோயாளிகள்

பொசொன் நோன்மதி தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 14ஆம் திகதி முதல் விசேட ரயில் சேவை