அரசியல்உள்நாடு

பிரதேச ஒருங்கிணைப்புக்குழு தலைவராக ஆதம்பாவா நியமனம்

அம்பாறை மாவட்டத்திலுள்ள கரையோரப் பிரதேசங்களான, கல்முனை, சாய்ந்தமருது, காரைதீவு, சம்மாந்துறை, அட்டாளைச்சேனை, நிந்தவூர், நாவிதன்வெளி, பொத்துவில், திருக்கோவில், ஆலையடிவேம்பு ஆகிய பிரதேச செயலகங்களுக்கான
அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்
குழுத்தலைவராக திகாமடுல்ல
மாவட்டப் பாராளுமன்ற
உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா
ஜனாதிபதியினால்
நியமிக்கப்பட்டுள்ளார்.

-எஸ்.அஷ்ரப்கான்

Related posts

தபால் வாக்குச் சீட்டு விநியோகம் நிறைவடையும் தருவாயில்

editor

தேவாலயங்களுக்கு விசேட பாதுகாப்பு நடவடிக்கை

இலங்கையின் சகல தேவாலயங்களிலும் பலத்த பாதுகாப்பு