அரசியல்உள்நாடு

பிரதி அமைச்சராக கடமைகளை பொறுப்பேற்ற சுந்தரலிங்கம் பிரதீப்

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சராக பதவியேற்ற சுந்தரலிங்கம் பிரதீப் இன்று (22) காலை அமைச்சில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன மற்றும் தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Related posts

நசீர் அஹமட்டை கோபப்படுத்திய இடமாற்றம் என்ன? மாகாண கல்வியமைச்சின் செயலாளர் பதில்

நாட்டில் மேலும் 9 பேருக்கு கொரோனா

களனி பாலத்திற்கு ஆபத்து : உயர் பாதுகாப்பு வலமாக்க நடவடிக்கை