சூடான செய்திகள் 1

பிரதமர் மோடியின் பதவிப்பிரமாண வைபவத்தில் ஜனாதிபதி

(UTV|COLOMBO) நேற்று  (30) பிற்பகல் நரேந்திர மோடியின் இரண்டாவது தடவை பதவிப்பிரமாண வைபவம்  புதுடில்லி நகரின் ராஷ்டரபதி பவனில் மிக கோலாகலமாக இடம்பெற்றது.

மேற்படி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின்பேரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிகழ்வில் விசேட அதிதியாக கலந்துகொண்டார்.

இந்திய பொதுத்தேர்தலில் மகத்தான வெற்றியினைப் பெற்று இரண்டாவது முறையாகவும் அந்நாட்டு பிரதமராக தெரிவுசெய்யப்பட்ட நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

Related posts

தவணைப் பரீட்சைகள் இரத்து செய்யப்படமாட்டது

பொதுத்தேர்தலை இரத்து செய்யுமாறு கோரி மேலும் ஒரு மனு தாக்கல்

சேனாவைப் போன்று மற்றுமொரு புதிய வகை புழு இனம்