உள்நாடுசூடான செய்திகள் 1

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று பாராளுமன்ற அமர்வில்

(UTV|கொழும்பு) – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்றைய(05) பாராளுமன்ற அமர்வில் சபை உறுப்பினர்களின் வாய்மூல கேள்விகளுக்கு பதிலளிக்கவுள்ளார்.

பிரதமராக தெரிவான பின்னர் மஹிந்த ராஜபக்ஷ சபை உறுப்பினர்களின் வாய்மூல கேள்விகளுக்கு பதிலளிக்கும் முதலாவது சந்தர்ப்பம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

போதைப்பொருள் கடத்தல்காரர்களின் 550 வலையமைப்புகள்

இன்று முதல் மழைவீழ்ச்சி குறைவடையும் சாத்தியம்

வடக்கு – கிழக்கில் எதிர்வரும் 20ஆம் திகதி பூரண ஹர்த்தால் தமிழ்க் கட்சிகள் ஏகோபித்து அழைப்பு!