உள்நாடு

பிரதமர் மஹிந்த தாயகம் திரும்பினார்

(UTV | கொழும்பு) – பங்களாதேஷ் நாட்டிற்கான இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தினை நிறைவு செய்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சற்றுமுன்னர் நாடு திரும்பினார்.

ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்றில் இன்றிரவு பிரதமர் உள்ளிட்ட தூதுக் குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்ததாக அவரது ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

ஓட்டமாவடியில் திடீரென தீப்பற்றி எரிந்த மோட்டார் சைக்கிள்!

editor

அதிக புகை வேளியிடும் வாகனங்களை அறிவிக்க பொது மக்களுக்கு வேண்டுகோள்

தப்பிக்க முயற்சித்த கொலைக் குற்றவாளி கைது!