உள்நாடு

பிரதமர் திருப்பதி ஏழுமலையான் கோவில் வழிபாடுகளில்

(UTV | கொழும்பு) –  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் இன்று(24) காலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பதியில் வழிபாடுகளில் ஈடுபடுவதற்காக அங்கு சென்ற பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அவரது குடும்பத்தினர், திருமலையில் உள்ள விருந்தினர் மாளிகையில் நேற்றிரவு தங்கினர்.

இதையடுத்து, இன்று காலை திருப்பதி ஆலயத்தில் அவர்கள் வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், இன்று மாலை அவர்கள் நாடு திரும்ப உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

ஜனாதிபதி வேட்பாளர் ஜனக ரத்நாயக்கவிடம் இலஞ்சம் கேட்டவர்களுக்கு விளக்கமறியல்

editor

தூர இடங்களுக்கான ரயில் சேவைகள் இன்று முதல் வழமைக்கு

கிராம உத்தியோகத்தர்கள் கவனத்திற்கு