அரசியல்உள்நாடு

பிரதமர் தினேஷ் – இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சந்திப்பு.

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இன்று வியாழக்கிழமை (29) பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்தார்.

இதன்போது, இலங்கை – இந்திய இருதரப்பு உறவை பலப்படுத்த வேண்டும் என  இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வேலை கிடைக்கவில்லை என்ற விரக்தியில் தவறான முடிவெடுத்த பட்டதாரி இளைஞன்

editor

இன்றிலிருந்து மழையுடனான வானிலையில் அதிகரிப்பு

ரணில் – சஜித் சந்திப்பு