சூடான செய்திகள் 1

பிரதமர் தலைமையில் ஆளுந்தரப்பு கட்சிகளுடன் விசேட சந்திப்பு

(UTV|COLOMBO)-பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஆளுந்தரப்பு கட்சிகளுடன் விசேட சந்திப்பு ஒன்று பாராளுமன்றத்தில் இன்று(16) நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று(16) மதியம் இடம்பெறவுள்ள பாராளுமன்ற அமர்வு குறித்து கலந்துரையாடவே குறித்த கூட்டம் இடம்பெறவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

Construction Expo கண்காட்சி ஜூன் 29 ஆம் திகதி ஆரம்பம்

கண்டியில் ஊரடங்குச் சட்டம் காலை 10 மணிக்கு நீக்கப்பட்டு மீண்டும் மாலை 6 மணிக்கு அமுல்

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 462 ஆக உயர்வு