வகைப்படுத்தப்படாத

பிரதமர் தலைமையில் அரநாயக்காவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள்

(UDHAYAM, COLOMBO) – இயற்கை அனர்த்தத்தினால் அரநாயக்காவில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடமைப்புத் திட்டம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று திறந்து வைக்கப்படவுள்ளது.

ரைய்னோ ரூபிங் புரடக்ஸ் நிறுவனத்தின் நன்கொடை மூலம் அரநாயக்க வசன்தகமவில் இந்த வீடமைப்பு திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

இதில் 20 வீடுகள் நவீன வசதிகளை கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.

Related posts

சசிகலாவின் கணவர் நடராஜன் மரணம்

கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபையின் மற்றுமொரு பாய்ச்சல்.. ஐம்பது தொழில் முயற்சியாண்மையாளர்களுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவு.

150 இற்கும் மேற்பட்ட ஐ.எஸ். பயங்கரவாதிகள் சரண்