உள்நாடு

பிரதமர் தனது அலுவலக ஊழியர்களை வீட்டிலிருந்து செய்யக் கோருகிறார்

(UTV | கொழும்பு) – பிரதமர் செயலகம் மற்றும் பிரதமரின் கீழ் உள்ள அமைச்சுக்களின் ஊழியர்களிடமிருந்து அத்தியாவசிய கடமைகள் தவிர்ந்த எரிபொருள் பாவனையை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பிரதமரின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

மேலும் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்யுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

PM requests his office staff to WFH

Related posts

வேட்பு மனு நிராகரிப்பு வழக்குகளில் வேறு கட்சிகளுக்காக முன்னிலையாக மாட்டேன் – சுமந்திரன்

editor

2025 ஆம் ஆண்டில் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 800,000 கடந்தது

editor

நிழல் உலக தாதா’வின் விசாரணைகளில் துரிதம்