உள்நாடு

பிரதமர் உள்ளிட்ட அனைவரும் பதவி விலக வேண்டும்

(UTV | கொழும்பு) – பிரதமர் உட்பட அனைவரும் பதவி விலகி புதிய இடைக்கால அரசாங்கத்திற்கு செல்லுமாறு பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச அழைப்பு விடுத்துள்ளார்.

இன்று (07) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையை வென்றெடுக்கக்கூடிய புதிய நிர்வாகம் சென்று குறைந்தபட்சம் 4 பில்லியன் டொலர்களையாவது தேட வேண்டும் என குறிப்பிட்டார்.

இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பை வலுப்படுத்தி சர்வதேச தரத்தை உயர்த்தியதன் பின்னர் சர்வதேச சந்தைக்கு திரும்பி டொலர் கடன்களை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

இந்த வருடத்தின் முதல் 3 வாரங்களில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

editor

பலத்த காற்று மற்றும் மின்னல் அபாயம்

யுகதனவி மின்நிலைய விவகாரம் எகிறும் தொழிற்சங்க நடவடிக்கைகள்