உள்நாடு

பிரதமர் – இந்திய உயர்ஸ்தானிகர் சந்திப்பு

(UTV|கொழும்பு)– இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லேவிற்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்குமிடையில் விசேட சந்திப்பொன்று இன்று(19) பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் தொடர்பில் கலந்துரையாடப்படட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

நிலக்கரிக்கு கேள்வி மனுக்கோரல்

5 இலட்சம் ரூபா மெகா அதிர்ஷ்டத்தை நம்பி 2 இலட்சம் ரூபாவை இழந்த நபர்

editor

உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்கும் இலங்கை அணியினர் விபரம்