உள்நாடு

பிரதமருக்கு சத்திரசிகிச்சை

(UTV | கொழும்பு) – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சிறிய சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என நீர்ப்பாசன அமைச்சர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

“பிரதமர் கம்பளையில் நிகழ்வொன்றில் கலந்து கொள்ளவிருந்தார், ஆனால் சத்திரசிகிச்சை காரணமாக அவர் கலந்துகொள்ள இயலவில்லை,” என்று அவர் வியாழன் (27) நடைபெற்ற கூட்டமொன்றில் தெரிவித்தார்.

Related posts

கம்போடியா – தாய்லாந்து மோதல் குறித்து இலங்கை அரசாங்கம் கவலை – வெளிவிவகார அமைச்சு

editor

ஏப்ரல் 21 தாக்குதல் அறிக்கையில் திருப்தியில்லை

சமுர்த்தி பயனாளிகளுக்கு அரசினால் சலுகை