உள்நாடு

பிரதமரால் பொலிஸாருக்கு அறிவுறுத்தல்

(UTV | கொழும்பு) – அத்தியவசிய பொருட்கள் மற்றும் மரக்கறிகளை விற்பனை நிலையங்களுக்கு எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு அனுமதி வழங்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பொலிஸாருக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

Related posts

பல்கலைக்கழகங்களை மீளத் திறக்க அனுமதி

வௌ்ள நிலையால் ஹைலெவல் வீதியில் பாரிய வாகன நெரிசல்

ஆசிரியர் நியமனங்களை வழங்கிய ஜனாதிபதி ரணில்,,,!