உள்நாடு

பிரதமரால் அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

(UTV | கொழும்பு) – வெளிநாடுகளிலிருந்து புலம் பெயர்ந்து இலங்கையில் தங்யிருப்பவர்களுக்கு வழங்கப்படும் புலம்பெயர் கொடுப்பனவினை புலம் பெயர்ந்தவர்கள் அவர்களின் நாட்டிற்கு அனுப்பிவைப்பதனை மட்டுப்படுத்துவதற்கான அதிவிசேட வர்த்தமானி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்டுள்ளது.  

Related posts

பல்கலைக்கழகங்களுக்கான வெட்டுப்புள்ளி இரு வாரங்களுக்குள்

முன்னாள் அமைச்சர் டிரான் அலஸிடம் 6 மணிநேர வாக்குமூலம் பதிவு!

editor

மரண தண்டனை கைதி மந்திரியாக பதவிப் பிரமாணம் [UPDATE]