உள்நாடு

பியூமி ஹன்சமாலியின் மகனுக்கு பிணை

ராஜகிரியவின் கலபலுவாவ பகுதியில் ஒருவரைத் தாக்கியதாக வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பியூமி ஹன்சமாலியின் மகன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

பதில் மேலதிக நீதவான் இலக்கம் 7 முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் 5 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் அவர் விடுவிக்கப்பட்டார்.

கார் விபத்து இடம்பெற்றதன் பின்னர், வேறொரு குழுவுடன் நடந்ததாகக் கூறப்படும் தாக்குதல் சம்பவம் தொடர்பிலேயே அவர் இன்று வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

Related posts

கொழும்பு நகரின் சில பகுதிகளுக்கு நாளை நீர் வெட்டு

திருமண வயது எல்லையை பொது வயது எல்லையாகக் கொண்டுவர முன்மொழிவு

editor

ஊரடங்குச் சட்டம் தொடர்பில் விஷேட அறிவிப்பு