சூடான செய்திகள் 1

பியல் நிஷாந்தவிடம் 5 மணி நேர வாக்குமூலம் பதிவு

(UTV|COLOMBO) சுமார் 5 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் , ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து வௌியேறியுள்ளார்.

Related posts

புளூமென்டல் சங்க கைது

மோடிக்கு கடிதம் எழுதும் TNA : இவ்வாரம் அனுப்புவதற்கு நடவடிக்கை

‘கிராமங்களை உருவாக்குவோம்’ முதலாவது வேலைத்திட்டம் ஜனாதிபதி தலைமையில் இன்று ஆரம்பம்