உள்நாடு

பியர் ஏற்றி சென்ற கொள்கலன் விபத்து

கொழும்பு – இரத்தினபுரி பிரதான வீதியில் பியர் கொள்கலன் ஒன்று விபத்துக்குள்ளானதை அடுத்து, எஹெலியகொடை மின்னான பகுதியில் போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், அந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

இதுவரை 180 தேர்தல் முறைப்பாடுகள் – தேர்தல் ஆணைக்குழு

editor

“ஜனாதிபதிக்கு நாங்கள் ஒரு கட்சி என்ற ரீதியில் முழுமையாக ஆதரவளிக்கிறோம்”

உடன் அமுலாகும் வகையில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் சிலருக்கு இடமாற்றம்

editor