உள்நாடு

பிணை மனுக்கள் மீதான விசாரணைகள் இன்றும் நாளையும்

(UTV | கொழும்பு) – நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையினை கருத்திற் கொண்டு உயர் நீதிமன்றம் மற்றும் நீதவான் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிணை மனுக்கள் மீதான விசாரணையை இன்றும் (02) நாளையம் (03) முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மனு விசாரணைகளில் சட்டத்தரணிகள் மற்றும் பிராந்திய ஆலோசகர் மட்டும் கலந்து கொள்ளவுளளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது

Related posts

நாட்டின் மிகப்பெரிய சீமெந்து தொழிற்சாலை திறக்கப்பட்டது

தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவிப்பு

ரயில் பயணச்சீட்டுகளை விநியோகிக்க விசேட செயற்றிட்டம்