சூடான செய்திகள் 1

பிணையில் விடுதலை செய்யப்பட்ட தொழிற்சாலை ஊழியர்களை நீதிமன்றில் ஆஜராக உத்தரவு

(UTV|COLOMBO) பிணையில் விடுதலை செய்யப்பட்ட வெல்லம்பிட்டிய பிரதேசத்திலுள்ள செம்பு தொழிற்சாலை ஊழியர்கள் 08 பேரையும் எதிர்வரும் 27ம் திகதி நீதிமன்றில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

Related posts

அடுத்த வருடத்துக்கான பாதீடு தொடர்பாக விரிவான கலந்துரையாடல்

இராணுவ வீரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

இடியுடன் கூடிய மழை