சூடான செய்திகள் 1

பிணையில் விடுதலை செய்யப்பட்ட நபருக்கு விளக்கமறியல்

(UTV|COLOMBO) 40 மில்லியன் ரூபா சுங்க வரி செலுத்தாத காரணத்தினால் பிணையில் விடுதலை செய்யப்பட்ட நபரை எதிர்வரும் 25 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று(18) உத்தரவிட்டுள்ளது.

 

 

 

Related posts

முஸ்லிம் அமைச்சர்கள் மீண்டும் பதவிகளை ஏற்கத் தீர்மானம்

IMF க்கு அடிபணிந்தே வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது – சஜித் பிரேமதாச

editor

கண்டி ஜனாதிபதி மாளிகையில் முஸ்லிம் அமைச்சர்கள் ஜனாதிபதியுடன் அவசர சந்திப்பு…