சூடான செய்திகள் 1

பிணைமுறி மோசடி அறிக்கையின் தமிழ், சிங்கள பிரதிகளை வெளியிட உத்தரவு

(UTV|COLOMBO)-மத்திய வங்கி பிணைமுறி மோசடி சம்பந்தமாக விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் தமிழ் மற்றும் சிங்கள மொழி பிரதிகளை வௌியிட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

எதிர்வரும் இரண்டு வாரங்களில் அந்த அறிக்கைகளை வௌியிடுவதற்கு ஜனாதிபதி ஆணையிட்டுள்ளதாக டளஸ் அழகப்பெரும கூறனார்.

 

 

 

Related posts

மாகாணங்களை இணைக்க 3:2 தேவையில்லை என்பது 25வருடங்களாக எம்பியாகவுள்ள ரவூப் ஹக்கீமுக்கு தெரியாதா?

நாலக்க டி சில்வா இன்று மீண்டும் சி.ஐ.டி யில்

இசுருபாய அருகில் இரு குழுக்களுக்கு இடையில் மோதல்