உள்நாடு

பிடியாணையை இரத்து செய்யுமாறு கோரி மனுத் தாக்கல்

(UTV|COLOMBO) – பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் ராஜித சேனாரத்னவை கைது செய்ய பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை இரத்து செய்யுமாறு கோரி கொழும்பு நீதவான் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Related posts

க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பிலான வழிகாட்டல்

பொதுச் செயலாளர் பதவியிலிருந்து விலகினார் ஹசன் அலி

editor

இன்று முதல் ‘பூஸ்டர்’ தடுப்பூசி செலுத்தும் பணிகள்