உள்நாடு

பிடியாணையை இரத்து செய்யுமாறு கோரி மனுத் தாக்கல்

(UTV|COLOMBO) – பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் ராஜித சேனாரத்னவை கைது செய்ய பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை இரத்து செய்யுமாறு கோரி கொழும்பு நீதவான் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Related posts

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை

பேருந்து – டிப்பர் மோதியதில் 26 பேர் காயம்

அமுலில் உள்ள ஊரடங்கு நீடிக்கப்படுமா?