உள்நாடு

பிசீஆர் பரிசோதனைகளுக்கான பணத்தினை அறவிடும் சாத்தியம்

(UTV | கொவிட்-19) – வெளிநாடுகளில் இருந்து வருகைதரும் பயணிகளிடம் இருந்து, பீ.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்வதற்காக செலவிடப்படும் பணத்தை, அவர்களிடமிருந்து அறவிடுவது தொடர்பில் அரசினால் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.

அதனடிப்படையில் ஒருவருக்கு பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்வதற்காக சுமார் 6,500-8,000 ரூபாய் வரை செலவிடப்படுவதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை மத்திய வங்கியின் நாணய சபையின் புதிய உறுப்பினர்களுக்கு அரசியலமைப்புப் பேரவை அங்கீகாரம்

Related posts

சரியான திட்டமிடலை மேற்கொள்ளாவிட்டால் நாடு மீண்டும் வங்குராேத்து நிவைக்கு தள்ளப்படும் – ரணில்

editor

77 வது சுதந்திர தின நிகழ்வும் விஷேட துஆ பிரார்த்தனையும்

editor

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க- கிறிஸ்டலினா ஜோர்ஜீவ இடையில் சந்திப்பு.