சூடான செய்திகள் 1

பா. உறுப்பினர் வீட்டுக்கு முன்னால் பொலிஸார்,விசேட அதிரடிப்படையினர் குவிப்பு

(UTVNEWS | COLOMBO) -கிளிநொச்சி, வட்டக்கச்சி பகுதியில் பொலிஸார், படையினர், விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் வீடு அமைந்துள்ள பகுதிக்கு முன்பாகவே இவ்வாறு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் தேடுதல் ஒன்றுக்காக குவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

பொலிஸ் மா அதிபர் மற்றும் முன்னாள் திறைசேரியின் செயலாளரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு

முஸ்லீம் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் விசேட தேடுதல்

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1950