உள்நாடு

பாவனைக்கு பொருத்தமற்ற தேயிலை தொகையுடன் ஒருவர் கைது

(UTV|கொழும்பு) – கண்டி – தவுலகல பிரதேசத்தில் பாவனைக்கு பொருத்தமறற்ற 2 ஆயிரத்து 710 தேயிலையுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாரவூர்தியில் பயணித்து கொண்டிருந்த போது பொலிஸ் அதிரடிபடையினால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைக்காக சந்தேக நபர் தவுலகல பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

தேயிலை தொகையுடன் ஒருவர் கைது

(UTV|கொழும்பு) – கண்டி – தவுலகல பிரதேசத்தில் பாவனைக்கு பொருத்தமறற்ற 2 ஆயிரத்து 710 தேயிலையுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாரவூர்தியில் பயணித்து கொண்டிருந்த போது பொலிஸ் அதிரடிபடையினால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைக்காக சந்தேக நபர் தவுலகல பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் முக்கிய கலந்துரையாடல் | வீடியோ

editor

இலங்கை மின்சார சபைக்கு புதிய தலைவர்

editor

அநுரவிற்கு அமெரிக்கா வாழ்த்து – இணைந்து செயற்பட தயார்

editor