உள்நாடு

பால் தேநீரின் விலை ரூ.100 ஆக அதிகரிப்பு

(UTV | கொழும்பு) –  பால் மா இறக்குமதியாளர்கள் பால் மா விலையை அதிகரிக்க தீர்மானித்ததன் மூலம் ஒரு பால் தேநீரின் விலையை 100 ரூபாவாக அதிகரிக்க அனைத்து இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

எரிவாயு, சீனி மற்றும் தேயிலையின் விலைகளை அதிகரிப்பது குறித்தும் பரிசீலிக்கப்பட்டதன் பின்னர் தீர்மானம் எட்டப்பட்டதாக சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

இன்று இதுவரை 502 கொரோனா நோயாளர்கள்

இலங்கையின் பொருளாதார பின்னடைவுக்கு முன்பு காணப்பட்ட அரசியல் கலாசாரமே காரணம்

editor

இன்று அதிகாலையில் இடம்பெற்ற கோர விபத்து – 6 வயது சிறுமி பலி

editor