வணிகம்

பால் உற்பத்தி மத்திய நிலையங்களை அமைக்க தீர்மானம்

(UTV|COLOMBO) தேசிய பால் உற்பத்தி மத்திய நிலையங்களை அமைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக துறைசார் அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த வேலைத்திட்டத்திற்காக 300 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், 5 வருடங்களில் அதியுயர் இலாபத்தை எதிர்ப்பார்ப்பதாக துறைசார் அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

 

Related posts

அரிசி விலைகள் மேலும் அதிகரிக்கும் சாத்தியம்

எயார்டெல் மற்றும் NIMH இலங்கையின் முதலாவது Chatlineஐ அறிமுகம் செய்கின்றன

மரக்கறி கொள்வனவிற்கு வரும் வர்த்தர்கள் குறைவு