உள்நாடு

பாலியல் துஷ்பிரயோக சம்பவம் – கணிதப் பாட ஆசிரியர் கைது

(UTV | கொழும்பு) – பாலியல் துஷ்பிரயோக சம்பவம் தொடர்பில் மாலை வகுப்பு ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

12 வயதுடைய மாணவன் ஒருவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 29 வயதுடைய கணிதப் பாட ஆசிரியர் ஒருவரே இவ்வாறு கடந்த 17ம் திகதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த சபை மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

editor

வானிலை முன்னறிவிப்பு

13ஐ நடைமுறைப்படுத்துவதே இலங்கையின் அரசியல் நலனுக்கு நன்மை தரும் – டக்ளஸ்

editor