உள்நாடு

பாலித்த ரங்கே பண்டாரவின் மகனுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் இரத்து

(UTV|கொழும்பு ) – நாடாளுமன்ற உறுப்பினர் பாலித்த ரங்கே பண்டாரவின் மகன் சிலாபத்தில் விபத்தினை ஏற்படுத்திய விவகாரம் காரணமாக அவரது சாரதி அனுமதிப்பத்திரம் 6 மாத காலம் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன் 32,500 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

Related posts

தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பத் திகதி நீடிப்பு

editor

ஜனவரி முதல் ஆசிரியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் – சுசில் பிரேமஜயந்த

editor

இன்றுமுதல் உயர்த்தப்பட்ட எரிபொருட்களின் விலை உயர்வு! (விபரம்)