உலகம்

பாலஸ்தீனம் தனி நாடாக அங்கீகரிக்கப்படும் – பிரிட்டன் பிரதமர் அதிரடி அறிவிப்பு

“காஸாவில் நிலவும் மோசமான சூழலை முடிவுக்குக் கொண்டு வர இஸ்ரேல் நடவடிக்கை எடுக்காவிட்டால் செப்டம்பரில் பாலஸ்த்தீனம் தனி நாடாக அங்கீகரிக்கப்படும்” என பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டாமர் அறிவித்துள்ளார்.

ஏற்கனவே, பாலத்தீனத்தை ஒரு நாடாக பிரான்ஸ் அங்கீகரிக்கும் என அந்நாட்டு பிரதமர் மக்ரோங் அறிவித்திருந்தார்.

Related posts

இஸ்ரேலுடனான அனைத்து வர்த்தக உறவுகளையும் துருக்கி நிறுத்தியுள்ளது!

அமெரிக்க வரலாற்றில் பெண் ஜனாதிபதி நிச்சயம் இடம்பிடிப்பார் – முன்னாள் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ்

editor

நேபாளத்தில் சமூக வலைதளங்களுக்கு தடை – வெடித்தது போராட்டம் – 16 பேர் பலி – 250 க்கும் மேற்பட்டோர் காயம்

editor