உள்நாடு

பாரிய கற்கள் புரள்வு : போக்குவரத்து பாதிப்பு [PHOTOS]

(UTV | ஹட்டன் ) – ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் றம்பதெனிய பகுதியில் பாரிய கற்பாறை புரண்டு வீழ்ந்ததன் காணரமாக குறித்த வீதி ஊடாக போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

வீதியில் வீழ்ந்த கற்களை அகற்றும் நடவடிக்கையில் பிரதேச வாசிகள் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் கினிகத்தேனை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

எனவே, சாரதிகள், கினிகத்தேனை, தியகல, நோட்டன் பிரிட்ஜ், லக்ஷபான, களுகல முதலான வீதிகளை பயன்படுத்துமாறு கினிகத்தேனை பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்

No description available.

No description available.

No description available.

Related posts

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – காலை 10 மணி வரை வாக்குப்பதிவு வீதங்கள்

editor

பஸ்ஸுடன் மோட்டார் சைக்கிள் மோதி கோர விபத்து – 19 வயதான இளைஞன் உயிரிழப்பு

editor

தாய்த்தமிழக தொப்புள் கொடியான் விஜயகாந்த் – மனோ எம்.பி இரங்கல் செய்தி