சூடான செய்திகள் 1

பாரிய கற்கள் சரிந்து விழுந்ததில் இருவர் மண்ணுக்குள்

(UTVNEWS| COLOMBO) – கொட்டகலை பகுதியில் மண்சரிவில் இருவர் மண்ணுக்குள் புதையுண்டுள்ளதாகவும் பொதுமக்களின் உதவியோடு இருவரையும் காப்பாற்றபட்டு டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.

Related posts

மோதரை துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஒருவர் பலி

பொருட்கள் கொள்வின் போது அவதானத்துடன் செயற்படுமாறு வலியுறுத்தல்

🛑 Breaking News : வென்றார் சபாநாயகர் (VIDEO)