சூடான செய்திகள் 1

பாரிய கஞ்சா தொகையுடன் மூவர் கைது

(UTV|COLOMBO) – மன்னார் பகுதியில் நவீனரக கார் ஒன்றில் சுமார் 180 கிலோ கிராம் கஞ்சா கொண்டு சென்ற பொலிஸ் அதிகாரி உட்பட மூன்று பேர் மன்னார் இலுப்பைக்கடவை பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related posts

ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ 4 வழக்குகளில் இருந்து விடுதலை

நாட்டின் பல பகுதிகளில் இன்று மழையுடன் கூடிய வானிலை

அமைச்சரவை கூட்டங்கள் முற்பகல் 7.30க்கு