சூடான செய்திகள் 1

பாராளுமன்ற வீதியில் கடும் வாகன நெரிசல்

(UTV|COLOMBO)-நாடாளுமன்ற வீதியில் கொழும்பிற்கு நுழையும் மருங்கில் தற்போது கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

எனவே சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு காவல்துறை கோரியுள்ளது.

 

 

 

 

Related posts

அலுகோசு பதவிக்கான நேர்முகப் பரீட்சைகள் எதிர்வரும் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில்

காவற்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் போதைபொருள் வர்த்தகர் உயிரிழப்பு

அரசியல் நடவடிக்கைகளில் சிறுவர்களை ஈடுபடுத்த வேண்டாம்