சூடான செய்திகள் 1

பாராளுமன்ற வீதிக்கு பூட்டு…

(UTV|COLOMBO) பத்தரமுல்லையில் பாராளுமன்றம் நோக்கிச் செல்லும் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறுகிறார்.

கிராம சேவகர் உத்தியோகத்தர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக இவ்வீதி மூடப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

இன்று முதல் ஐந்தே நிமிடங்களில் பிறப்பு இறப்பு சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளும் வசதி

பஹாத் எ மஜீத் ஜெனிவா பயணமானார்

வெப்பத்துடனான வானிலை…