உள்நாடு

பாராளுமன்ற நுழைவு வீதிக்கு பூட்டு

(UTV | கொழும்பு) – பத்தரமுல்ல, பொல்துவ சந்தியில் இருந்து பாராளுமன்ற நுழைவு வீதி மூடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் இன்றும் நாளையும் பாராளுமன்றத்தில் விவாதங்கள் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பாராளுமன்ற ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதி அநுர விசேட உரை

editor

மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு தொடரும்

தலைமைப் பதவி தவிர்த்து ஏனைய பதவிகளில் மாற்றம்

editor